sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கார் ஓட்டுநரிடம் பணம் பறித்த திருநங்கையர் இருவர் கைது

/

 கார் ஓட்டுநரிடம் பணம் பறித்த திருநங்கையர் இருவர் கைது

 கார் ஓட்டுநரிடம் பணம் பறித்த திருநங்கையர் இருவர் கைது

 கார் ஓட்டுநரிடம் பணம் பறித்த திருநங்கையர் இருவர் கைது


ADDED : டிச 23, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானகரம்: வானகரத்தில், கார் ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த திருநங்கையர் இருவர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகன், 30; ஐ.டி., நிறுவன கார் ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, அம்பத்துார் அடுத்த அயப்பாக்கத்தில் இறக்கி, தாம்பரம் -- மதுரவாயல் பைபாசில் செங்கல்பட்டு நோக்கி சென்றார். மதுரவாயல் அடுத்த வானகரம் அருகே சாலையோரம் காரை நிறுத்தி, அங்கு நின்ற திருநங்கையருடன் பேசியுள்ளார்.

அப்போது உல்லாசம் அனுபவிப்பதற்காக, 500 ரூபாயை திருநங்கையர் கூறிய மொபைல் போன் பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே'வில் அனுப்பியுள்ளார். அங்கிருந்த திருநங்கையர், ஜெகனின் மொபைல் போனை வாங்கி போட்டோ எடுப்பதாக கூறி, 'ஜிபே'யில் இருந்து 11,000 ரூபாயை தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றி, ஜெகனை மிரட்டி தப்பி சென்றனர்.

இது குறித்து விசாரித்த வானகரம் போலீசார், கோயம்பேடைச் சேர்ந்த கயல், 28, அனுஷ்கா, 28, ஆகிய திருநங்கையரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us