sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மனைவியின் உறவினரால் தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

/

 மனைவியின் உறவினரால் தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

 மனைவியின் உறவினரால் தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

 மனைவியின் உறவினரால் தாக்கப்பட்ட வாலிபர் தற்கொலை


ADDED : டிச 23, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.கே.பி.நகர்: மனைவியின் உறவினரால் தாக்கப்பட்ட வாலிபர், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்தவர் ஜெகன்நாத், 33; டெலிவரி ஊழியர். இவரது மனைவி மோனிகா. இவர்களுக்கு ஜெயஸ்ரீ, 5, என்ற ஒரு மகள் உள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன், தம்பதிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, அருகில் உள்ள தாய் வீட்டிற்கு மனைவி சென்றுள்ளார். இந்த நிலையில், ஜெகன்நாத் மனைவியை பார்க்க மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில், மோனிகாவின் உறவினரான சதீஷ் என்பவர் ஜெகன்நாத்தை தாக்கி உள்ளார்.

இதனால், அவமானம் தாங்க முடியாமல் ஜெகன்நாத், மனைவியிடம் மொபைல் போனில் தொடர்புகொண்டு, தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து எம்.கே.பி., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us