sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மேடவாக்கம் ரவி உருவப்படம் திறந்து வைத்தார் உதயநிதி

/

மேடவாக்கம் ரவி உருவப்படம் திறந்து வைத்தார் உதயநிதி

மேடவாக்கம் ரவி உருவப்படம் திறந்து வைத்தார் உதயநிதி

மேடவாக்கம் ரவி உருவப்படம் திறந்து வைத்தார் உதயநிதி


ADDED : நவ 05, 2025 02:49 AM

Google News

ADDED : நவ 05, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேடவாக்கம்: மேடவாக்கம் ஊராட்சி தலைவரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான மேடவாக்கம் ரவி, கடந்த மாதம் 22ம் தேதி, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில், நேற்று மா லை நடந்த நினை வேந்தல் நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, அவரின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

அதன்பின் உதயநிதி பேசியதாவது:

தன் 20 வயதில் கழகத்தில் இணைத்து க் கொண்ட ரவி, தொடர்ந்து மூன்று முறை மேடவாக்கம் ஊராட்சி தலைவராகவும், ஆறு முறை ஒன்றிய குழு உறுப்பினராகவும் இருந்து, சோழிங்கநல்லுார் தொகுதியில், கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

அவரின் மறைவு கட்சிக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின், 3,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார். இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us