sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வேன்மோதி முதியவர் பரிதாப பலி

/

வேன்மோதி முதியவர் பரிதாப பலி

வேன்மோதி முதியவர் பரிதாப பலி

வேன்மோதி முதியவர் பரிதாப பலி


ADDED : ஆக 26, 2025 12:30 AM

Google News

ADDED : ஆக 26, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம்,சாலையை கடக்க முயன்றபோது, வேன் மோதியதில் படுகாயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

சென்னை, ஆதம்பாக்கம், பரங்கிமலை- - வேளச்சேரி உள்வட்டச்சாலையை, 62வயது முதியவர் ஒருவர், கடந்த, 19ம் தேதி கடக்க முயன்றார். அப்போது, வேகமாக வந்த வேன், முதியவர் மீது மேதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவரை, அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.

முதியவரின் ஊர், பெயர், விலாசம் தெரியாத நிலையில், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர், தரமணியை சேர்ந்த சுதாகர்,31, என்பவரை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.

***






      Dinamalar
      Follow us