sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி

/

வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி

வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி

வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி


ADDED : அக் 05, 2025 02:14 AM

Google News

ADDED : அக் 05, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, செங்கல்பட்டில் நடந்த மாநில அளவிலான பாரா தடகள போட்டியின் வீல் சேர் குண்டு எறிதல் போட்டியில், சென்னையின் பைசல் அகமது வெள்ளிப்பதக்கம் வென்றார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை போட்டிகள், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் நடந்து வருகின்றன.

செங்கல்பட்டில் நடந்த பாரா தடகள போட்டியின், ஆண்களுக்கான வீல் சேர் குண்டு எறிதல் போட்டியில், சென்னையின் பைசல் அகமது, 5.50 மீட்டர் எறிந்து, வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

மதுரையின் கவுதமன் 6.33 மீட்டர் எறிந்து தங்கமும், தர்மபுரியின் நவீன் குமார் 3.58 மீட்டர் எறிந்து வெண்கலமும் வென்றனர்.

பெண்கள் பிரிவில், துாத்துக்குடியின் காயத்ரி 3.79 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். சென்னையின் அக் ஷயா 3.78 மீட்டர் எறிந்து வெள்ளியும், துாத்துக்குடியின் மேலேஷ்வரி ரத்தினா 2.67 மீட்டர் எறிந்து வெண்கல பதக்கமும் வென்றனர்.






      Dinamalar
      Follow us