sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மனைவி வெட்டிக் கொலை: கணவர் கைது

/

மனைவி வெட்டிக் கொலை: கணவர் கைது

மனைவி வெட்டிக் கொலை: கணவர் கைது

மனைவி வெட்டிக் கொலை: கணவர் கைது


ADDED : ஜன 30, 2025 12:37 AM

Google News

ADDED : ஜன 30, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி,: மணலி, சின்னசேக்காடு, பல்ஜிபாளையம் 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா, 60; கருவாடு வியாபாரி. இவரது மனைவி சவுந்தரவல்லி, 53. இவர்கள் இரு மகள்களுக்கு திருமணமாகி தனியே வசிக்கின்றனர். ஒரு மகன் - மகளுடன் தம்பதி வசித்து வந்தனர்.

நேற்று இரவு மகாராஜா குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது, தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மகாராஜா, மனைவி சவுந்தரவல்லியை, கழுத்து மற்றும் நெற்றியில், சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகாராஜா, மணலி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us