sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நோயாளியிடம் செயின் திருடிய பெண் கைது

/

நோயாளியிடம் செயின் திருடிய பெண் கைது

நோயாளியிடம் செயின் திருடிய பெண் கைது

நோயாளியிடம் செயின் திருடிய பெண் கைது


ADDED : மே 13, 2025 12:28 AM

Google News

ADDED : மே 13, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் நீலிமா, 38. இவர், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இரு தினங்களுக்கு முன், இவர் சுய நினைவை இழந்துள்ளார். அப்போது, அவரது ஒரு சவரன் தாலி செயின் திருட்டு போனது.

இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தனர்.

இதில், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த அன்னபாரதி, 50, என்பவர், அதே மருத்துவமனையில் உள்நோயாளியாக உள்ள, தன் உறவினரை பார்க்கச் வந்தபோது, நீலிமாவின் தாலி செயினை திருடியது தெரியவந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்து, செயினை மீட்டனர்.






      Dinamalar
      Follow us