sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை

/

அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை

அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை

அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை


ADDED : ஏப் 25, 2025 12:30 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை,

படப்பை அருகே ஒரத்துார் பகுதியை சேர்ந்தவர் தேவி, 47. இவரது கணவர் ராஜேந்திரனை பிரிந்து சென்று, சுதாகர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், இரண்டாவது கணவருக்கும், தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், விஷத்தன்மையுடைய அரளி விதையை அரைத்து, நேற்று முன்தினம் இரவு, தேவி குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, உறவினர்கள் தேவியை மீட்டு, கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், தேவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, மணிமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us