sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் அடிபட்டு பெண் பலி

/

ரயிலில் அடிபட்டு பெண் பலி

ரயிலில் அடிபட்டு பெண் பலி

ரயிலில் அடிபட்டு பெண் பலி


ADDED : டிச 26, 2024 12:32 AM

Google News

ADDED : டிச 26, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், பெருங்களத்துார் - வண்டலுார் இடையே, நேற்று முன்தினம் தண்டவாளத்தை கடக்க முயன்ற, 45 வயது பெண் ஒருவர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தாம்பரம் ரயில்வே போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண் யார், எந்த ஊர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. அப்பெண் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us