sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் அடிபட்டு பெண் பலி

/

ரயிலில் அடிபட்டு பெண் பலி

ரயிலில் அடிபட்டு பெண் பலி

ரயிலில் அடிபட்டு பெண் பலி


ADDED : அக் 03, 2025 12:20 AM

Google News

ADDED : அக் 03, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, பட்டாபிராம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா 35. கணவர் இறந்த நிலையில், 10 வயது மகளுடன், தந்தை ராஜன், 65, என்பவருடன் வசித்து வந்தார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுலோச்சனா, நேற்று மதியம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு செல்வதற்கு பட்டாபிராம் ரயில் நிலைய தண்டவாளம் வழியாக நடந்து வந்துள்ளார்.

தண்டவாளத்தை கடக்கும்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு, பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us