sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையோர மண் சறுக்கி பெண் பலி

/

சாலையோர மண் சறுக்கி பெண் பலி

சாலையோர மண் சறுக்கி பெண் பலி

சாலையோர மண் சறுக்கி பெண் பலி


ADDED : ஜூன் 29, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், ஜூன் 29-

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பிள்ளைபாக்கத்தைச் சேர்ந்தவர் காமேஷ், 25. ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார்.

இவரும், இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த நிஷா, 21, என்ற பெண்ணும், கோவளம் நோக்கி வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில், 'யமஹா எம்.டி.,' இருசக்கர வாகனத்தில் நேற்று சென்றனர்.

வண்டலுார் உயிரியல் பூங்கா எதிரே, சாலையில் கிடந்த மண்ணால் வாகன சக்கரம் சறுக்கி, நிலை தடுமாறி விழுந்தனர். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, நிஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காமேஷ், சிறு காயங்களுடன் தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us