sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாயை தாக்கிய பெண் தற்கொலை

/

தாயை தாக்கிய பெண் தற்கொலை

தாயை தாக்கிய பெண் தற்கொலை

தாயை தாக்கிய பெண் தற்கொலை


ADDED : பிப் 26, 2025 12:38 AM

Google News

ADDED : பிப் 26, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி, கீழாந்துாரைச் சேர்ந்தவர் லதா, 50. இவர், தாய் செல்வராணி, 71, உடன் வசித்துவந்தார். லதாவிற்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை லதாவுக்கும், அவரது தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. லதா உருட்டுக்கட்டையால், தாயை தாக்கி அங்கிருந்து தப்பியோடினார். செல்வராணியை, பகுதிவாசிகள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், நேற்று காலை திருத்தணி, அருந்ததிபாளையம் அருகே, ஒரு மரத்தில், லதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணைக்கு பயந்து, லதா தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us