sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோவிலில் பெண்ணின் நகை மாயம்

/

கோவிலில் பெண்ணின் நகை மாயம்

கோவிலில் பெண்ணின் நகை மாயம்

கோவிலில் பெண்ணின் நகை மாயம்


ADDED : ஏப் 12, 2025 09:49 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவான்மியூர்:திருவான்மியூர், பெரியார் நகரை சேர்ந்தவர் வேலம்மாள், 70. இவர், நேற்று முன்தினம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் சென்றார்.

இரவு அன்னதானம் வழங்கும் கூட்டத்திற்கு இடையில் சென்றபோது, அவர் அணிந்திருந்த, 6 சவரன் நகை மாயமானது.

அதுகுறித்த புகாரின்படி, திருவான்மியூர் போலீசார், திருடப்பட்டதா அல்லது கழன்று விழுந்ததா என, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us