sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.11 கோடியில் சமூக கூடம் மதுரவாயலில் பணி துவக்கம்

/

ரூ.11 கோடியில் சமூக கூடம் மதுரவாயலில் பணி துவக்கம்

ரூ.11 கோடியில் சமூக கூடம் மதுரவாயலில் பணி துவக்கம்

ரூ.11 கோடியில் சமூக கூடம் மதுரவாயலில் பணி துவக்கம்


ADDED : மார் 24, 2025 03:21 AM

Google News

ADDED : மார் 24, 2025 03:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல்:வளசரவாக்கம் மண்டலம், 147வது வார்டு விவேகானந்தர் தெருவில், மாநகராட்சி வார்டு அலுவலகம் எதிரே, மாநகராட்சி சமூக நலக்கூடம் உள்ளது.

மாநகராட்சி முறையாக பராமரிக்காததால், மிகவும் சேதமடைந்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. தவிர, இரவில் 'குடி'மகன்களின் மதுக்கூடமாகவும் மாறியது.

இதுகுறித்து நம் நாளிதழில் செய்திகள் வெளியான நிலையில், சி.எம்.டி.ஏ., சார்பில், அதே சமூக நலக்கூடம் பகுதியில், இரண்டு தளங்களுடன் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது பணி துவங்கியுள்ளது.

முதல் தளத்தில் அரங்கு, இரண்டாம் தளத்தில் உணவு கூடம், கீழே வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us