sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'நமக்கு நாமே' திட்டத்தில் குடிநீர் திட்ட பணி துவக்கம்

/

 'நமக்கு நாமே' திட்டத்தில் குடிநீர் திட்ட பணி துவக்கம்

 'நமக்கு நாமே' திட்டத்தில் குடிநீர் திட்ட பணி துவக்கம்

 'நமக்கு நாமே' திட்டத்தில் குடிநீர் திட்ட பணி துவக்கம்


ADDED : நவ 13, 2025 12:33 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுக்குப்பம்: ஓ.எம்.ஆர்., தேவராஜ் நகரில், 'நமக்கு நாமே' திட்டத்தில், குடிநீர் திட்ட பணி நேற்று துவங்கியது.

சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஓ.எம்.ஆர்., தேவராஜ் நகர், 2005ம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டது. இங்கு, 30 வீடுகள் உள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு, குடிநீர் திட்ட பணி துவங்கும் போது, இந்த நகர் விடுபட்டது. இதையடுத்து, 'நமக்கு நாமே' திட்டத்தில், 33 லட்சம் ரூபாயில் பணி துவங்க வாரியம் திட்டமிட்டது.

இதில், 11 லட்சம் ரூபாயை, அப்பகுதி மக்கள் செலுத்தினர். தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், கவுன்சிலர் ஏகாம்பரம் மற்றும் வாரிய அதிகாரிகள் முன்னிலையில், நேற்று பணி துவக்கியது.






      Dinamalar
      Follow us