sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

/

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி


ADDED : பிப் 02, 2025 12:50 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் அடுத்த பஞ்செட்டி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 38. இவர், இரும்பு உருக்கு தொழிற்சாலையில், மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிகிறார்.

நேற்று அதிகாலை பணியில் இருந்த அவர், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டின் குறுக்கே கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக, கன்வேயர் பெல்ட்டில் சிக்கி, தலையில் பலத்த காயம் அடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us