sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழிலாளி மர்ம மரணம்

/

தொழிலாளி மர்ம மரணம்

தொழிலாளி மர்ம மரணம்

தொழிலாளி மர்ம மரணம்


ADDED : ஜன 25, 2025 12:35 AM

Google News

ADDED : ஜன 25, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளி மர்ம மரணம்

துரைப்பாக்கம்: திருநின்றவூர், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 36; தொழிலாளி. இவரது மனைவி தங்கம், 32. இரு மகன்கள் உள்ளனர்.

மனைவியை பிரிந்த ரவிக்குமார், ஒன்றரை ஆண்டுகளாக, துரைப்பாக்கம் கண்ணகி நகரில் பெற்றோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, மாடிக்குச் சென்று துாங்குவதாக தாயிடம் கூறி சென்றுள்ளார்.

நேற்று காலை கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பு, 30வது பிளாக் அருகே, கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us