sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 தொழிலாளி மர்ம மரணம்

/

 தொழிலாளி மர்ம மரணம்

 தொழிலாளி மர்ம மரணம்

 தொழிலாளி மர்ம மரணம்


ADDED : நவ 24, 2025 02:49 AM

Google News

ADDED : நவ 24, 2025 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நடைபாதையில் மயங்கி கிடந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ராயப்பேட்டை, ஜானி ஜான் கான் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 36; கூலித்தொழிலாளி. கடந்த 19ம் தேதி காலை வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சர்ச் அருகே, நடைபாதையில் மயங்கி கிடந்தார்.

அப்பகுதியினர், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us