தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தொழிலாளி மர்ம மரணம்

 தொழிலாளி மர்ம மரணம்

 தொழிலாளி மர்ம மரணம்


ADDED : நவ 24, 2025 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2025 02:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நடைபாதையில் மயங்கி கிடந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

ராயப்பேட்டை, ஜானி ஜான் கான் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன், 36; கூலித்தொழிலாளி. கடந்த 19ம் தேதி காலை வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சர்ச் அருகே, நடைபாதையில் மயங்கி கிடந்தார்.

அப்பகுதியினர், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us