sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

யானைக்கவுனி மேம்பாலம் மார்ச்சில் திறப்பு

/

யானைக்கவுனி மேம்பாலம் மார்ச்சில் திறப்பு

யானைக்கவுனி மேம்பாலம் மார்ச்சில் திறப்பு

யானைக்கவுனி மேம்பாலம் மார்ச்சில் திறப்பு


ADDED : பிப் 13, 2024 12:17 AM

Google News

ADDED : பிப் 13, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் வரும் மார்ச் மாதம் இறுதியில் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்படும் என, சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியில் இருந்த யானைக்கவுனி மேம்பாலம் பழமை காரணமாக மிகவும் சேதமடைந்து இருந்தது.

இதனால், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, 2016ல் மூடப்பட்டது.

இந்த பாலத்தை இடித்து, 2020ல் புது பால கட்டுமான பணிகள் துவக்கப்பட்டன. ஏற்கனவே இருந்த 50 மீ., பாலத்துக்கு பதிலாக 150 மீ., துாரத்திற்கு புது பாலம் கட்டப்பட்டது.

இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ''யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் 43.77 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன.

எஞ்சியுள்ள சில பணிகளையும் முடித்து, மார்ச் இறுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்க உள்ளோம்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us