sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண்ணை கர்ப்பமாக்கி கைவிட்ட வாலிபர் சிக்கனார்

/

பெண்ணை கர்ப்பமாக்கி கைவிட்ட வாலிபர் சிக்கனார்

பெண்ணை கர்ப்பமாக்கி கைவிட்ட வாலிபர் சிக்கனார்

பெண்ணை கர்ப்பமாக்கி கைவிட்ட வாலிபர் சிக்கனார்


ADDED : ஏப் 27, 2025 01:48 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்:பெரம்பூர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது பெண், தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.

இவர், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் வின்சென்ட் சர்ச்சில், 22, என்பவரை, நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாய் வின்சென்ட் சர்ச்சில் கூறியதை, இளம்பெண் நம்பியுள்ளார். இதனால் அவர்கள் ஒன்றாக இருந்துள்ளனர். இதில் அப்பெண் கர்ப்பமாகியுள்ளார்.

தான் கர்ப்பமானதால் திருமணம் செய்ய சொல்லி, இளம்பெண் கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் வின்சென்ட், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பது தெரிந்தால், பெண்ணின் பெற்றோருக்கு அவமானம் ஏற்படும் எனக்கூறி, கருவை கலைக்க வைத்துள்ளார்.

இதற்கு பின்னரும், திருமணத்திற்கு உடன்படாமல் வின்சென்ட் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து அப்பெண், 2024, ஆக., மாதம் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகார் குறித்து, கமிஷனர் அலுவலகத்தில் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம், வின்சென்ட் சர்ச்சில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us