sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது

/

 பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது

 பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது

 பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது


ADDED : டிச 08, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம், அத்துமீறிய நபர் கைது செய்யப்பட்டார்.

ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், தன் வீட்டருகே உள்ள சாலையில் கடந்த 3ம் தேதி நடந்து சென்றார். அவ்வழியாக வந்த நபர், இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி, ஆபாசமாக பேசி தப்பிச்சென்றார்.

அப்பெண்ணின் புகாரையடுத்து, ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுல்தான் பாஷா, 35, என்பது தெரிந்தது.

அவரை, போலீசார் பிடிக்க சென்றபோது, தப்பியோட முயற்சித்தார். அப்போது தடுமாறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரை கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us