sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுவனிடம் செயின் பறிப்பு இளைஞர் கைது

/

சிறுவனிடம் செயின் பறிப்பு இளைஞர் கைது

சிறுவனிடம் செயின் பறிப்பு இளைஞர் கைது

சிறுவனிடம் செயின் பறிப்பு இளைஞர் கைது


ADDED : ஏப் 27, 2025 02:14 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி:வியாசர்பாடி, கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் பபினா, 35. இவரது மகன் ஹரிஹரன், 17. இவர், நேற்று வியாசர்பாடி, கல்யாணபுரம் 1வது தெரு வழியாக பைக்கில் வந்தபோது, மது போதையில் நின்ற இளைஞர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பயந்து போன சிறுவன் ஒதுங்கி சென்ற நிலையில், போதை ஆசாமி அவரை தாக்கி, கழுத்தில் இருந்த ஒரு சவரன் செயினை பறிக்க முயன்றார். சிறுவன் செயினை பிடித்து கொள்ள, பாதி செயினை பறித்து கொண்டு ஆசாமி தப்பி சென்றார்.

இது குறித்து விசாரித்த வியாசர்பாடி போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட இ.எச்.ரோடு, புதுநகர் குடிசை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 20, என்பவரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us