sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மொபைல் போன் திருடிய வாலிபர் கைது

/

மொபைல் போன் திருடிய வாலிபர் கைது

மொபைல் போன் திருடிய வாலிபர் கைது

மொபைல் போன் திருடிய வாலிபர் கைது


ADDED : செப் 14, 2025 10:44 PM

Google News

ADDED : செப் 14, 2025 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நந்தம்பாக்கம்,;பகலில் வீடு புகுந்து, மொபைல் போன்கள் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

நந்தம்பாக்கம், வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார், 28. ஓட்டுநர். நேற்று முன்தினம், இவரது தாய் அங்கம்மாள், வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிய போது, ஒருவர் வீட்டில் இருந்து வெளியேறுவதை பார்த்து, சத்தம் போட்டார்.

அந்த நபர், சுவர் ஏறி குதித்து தப்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மூன்று மொபைல் போன்கள் திருடப்பட்டிருந்தன.

நந்தம்பாக்கம் போலீசார் விசாரணையில், நந்தம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ், 27, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

அவரை நேற்று கைது செய்த போலீசார், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us