sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபர் கைது

/

பெண் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபர் கைது

பெண் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபர் கைது

பெண் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டிய வாலிபர் கைது


ADDED : ஏப் 18, 2025 12:12 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், அயனாவரத்தைச் சேர்ந்த, 21 வயது பெண், சில நாட்களுக்கு முன், அயனாவரம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

துரைப்பாக்கம், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த விஷால் என்கிற யோகேஸ்வரன், 22, என்பவர், என்னை காதலித்து வந்தார்.

அவர் கஞ்சாவுக்கு அடிமையானவர் என்பது தெரிந்து, அவரிடம் பேசுவதை தவிர்த்து விட்டேன். ஆனாலும், தொடர்ந்து பேசும்படி என்னை வற்புறுத்தி வந்தார்.

கடந்த 11ம் தேதி, சாலையில் வழிமறித்து, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அதுமட்டுமின்றி, திருமணம் செய்ய மறுத்தால், முகத்தில் ஆசிட் வீசுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதன்படி வழக்குப்பதிந்து விசாரித்த போலீசார், நேற்று யோகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us