sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காவலர் குடியிருப்பில் வாலிபர் தற்கொலை முயற்சி

/

காவலர் குடியிருப்பில் வாலிபர் தற்கொலை முயற்சி

காவலர் குடியிருப்பில் வாலிபர் தற்கொலை முயற்சி

காவலர் குடியிருப்பில் வாலிபர் தற்கொலை முயற்சி


ADDED : அக் 17, 2025 11:16 PM

Google News

ADDED : அக் 17, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: புதுப்பேட்டை, காவலர் குடியிருப்பில் மூன்றாவது தளத்திலிருந்து குதித்ததில், படுகாயமடைந்த வாலிபர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

புதுப்பேட்டை, எல்.ஜி., சாலையில் நரியங்காடு காவலர் குடியிருப்பு உள்ளது. நேற்று காலை, வாலிபர் ஒருவர், மூன்றாவது தளத்திலிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்றவர் ஜான், 21, என்பது தெரிய வந்தது. காவலர் குடியிருப்பிற்கு எதற்கு வந்தார், எதற்காக மாடியில் இருந்து குதித்தார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us