sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஸ்கூட்டர் திருடிய வாலிபர் சிக்கினார்

/

ஸ்கூட்டர் திருடிய வாலிபர் சிக்கினார்

ஸ்கூட்டர் திருடிய வாலிபர் சிக்கினார்

ஸ்கூட்டர் திருடிய வாலிபர் சிக்கினார்


ADDED : செப் 14, 2025 03:16 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார்:அதிகாலையில் ஸ்கூட்டர் திருடி தப்ப முயன்ற வாலிபர், ரோந்து போலீசாரிடம் சிக்கினார்.

எண்ணுார் போலீசார் நேற்று அதிகாலை, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகை யில் வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரை தள்ளிக் கொண்டு செல்வதை பார்த்து விசாரித்துள்ளனர்.

முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கவே, வாகனத்தின் ஆவணத்தை போலீசார் கேட்டுள்ளனர். அப்போது, ஸ்கூட்டரை திருடி கொண்டு வருவதை ஒப்புக்கொண்டார்.

தொடர் விசாரணையில், சுனாமி குடியிருப்பு, ஒத்தவாடை பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன், 22, என்பதும், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பு 154வது பிளாக்கைச் சேர்ந்த அப்பு, 42, என்பவரின் வாகனம் என்பதும் தெரிய வந்தது.

ஸ்கூட்டரை பறி முதல் செய்த போலீசார், ஹரிஹரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us