sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

/

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை


ADDED : மார் 29, 2025 03:11 AM

Google News

ADDED : மார் 29, 2025 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழும்பூர்:தாம்பரம் - சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில், நேற்று காலை 7:30 மணியளவில், சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே சென்றது.

அப்போது திடீரென இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். சக்கரத்தில் சிக்கி, இளைஞரின் உடல் இரண்டு துண்டானது. உடனே ஓட்டுனர் ரயிலை நிறுத்தினார். பின் சம்பவம் குறித்து எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஓட்டுனர் தொடர்ந்து ரயிலை இயக்கிச் சென்றார். ரயில்வே போலீசார் உடலை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us