sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிமென்ட் கலவை லாரி மோதி வாலிபர் பலி

/

சிமென்ட் கலவை லாரி மோதி வாலிபர் பலி

சிமென்ட் கலவை லாரி மோதி வாலிபர் பலி

சிமென்ட் கலவை லாரி மோதி வாலிபர் பலி


ADDED : அக் 13, 2025 05:09 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு:பைக் மீது சிமென்ட் கலவை லாரி மோதியதில், கோயம்பேடு வாலிபர் உயிரிழந்தார்.

கோயம்பேடு, சீமாத்தம்மன் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி, 30; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று அதிகாலை பணி முடிந்து யமஹா எப்.இசட்., பைக்கில் வீடு திரும்பினார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, மேட்டுக்குளம் அருகே சென்றபோது, பின்னால் வந்த சிமென்ட் கலவை லாரி பைக் மீது மோதியது.

இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த பாலாஜி மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us