sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

/

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ADDED : மார் 18, 2025 12:36 AM

Google News

ADDED : மார் 18, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் - மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை மீது அமைக்கப்பட்டு தண்டவாளத்தை, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று காலை கடக்க முயன்றார்.

அப்போது, விரைவு ரயிலில் அடிபட்டு முகம் சிதைந்து பலியானார்.

கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்தவர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us