sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபர் வெட்டி கொலை மர்ம கும்பலுக்கு வலை

/

வாலிபர் வெட்டி கொலை மர்ம கும்பலுக்கு வலை

வாலிபர் வெட்டி கொலை மர்ம கும்பலுக்கு வலை

வாலிபர் வெட்டி கொலை மர்ம கும்பலுக்கு வலை


ADDED : ஆக 01, 2025 12:40 AM

Google News

ADDED : ஆக 01, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே, வாலிபரை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன், 22. இவர், டிராவல்ஸ் தொழில் நடத்தி வந்தார். நேற்று மாலை, இவர் அரும்பாக்கம் ஏரிக்கரை பகுதியில், உடல் முழுதும் வெட்டு காயங்களுடன் சுயநினைவு இன்றி கிடந்தார்.

அதை கண்ட பகுதி மக்கள், எளாவூர் சோதனைச்சாவடியில் உள்ள அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் இறந்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற ஆரம்பாக்கம் போலீசார், உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்ம கும்பல் ஒன்று, முருகனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆரம்பாக்கம் போலீசார், தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us