sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

12 ஆண்டுகள் தலைமறைவு வாலிபர் கைது

/

12 ஆண்டுகள் தலைமறைவு வாலிபர் கைது

12 ஆண்டுகள் தலைமறைவு வாலிபர் கைது

12 ஆண்டுகள் தலைமறைவு வாலிபர் கைது


ADDED : ஆக 14, 2025 11:48 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி :கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடியை சேர்ந்த காமேஷ் என்பவர், 2013 ஜன., 5ல் கொலை செய்யப்பட்டார். இதில், யுவராஜ் என்பவரை, வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணை, அல்லிக்குள வளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜாமினில் வெளியே வந்த யுவராஜ், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கடந்த ஜூலை, 16ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தலைமறைவாக இருந்து வந்த யுவராஜ், 35, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us