sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக 'யு டியூபர்' கைது

/

கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக 'யு டியூபர்' கைது

கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக 'யு டியூபர்' கைது

கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக 'யு டியூபர்' கைது


ADDED : அக் 01, 2025 02:39 PM

Google News

ADDED : அக் 01, 2025 02:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:

கரூர் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக யு டியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டார்.

கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பியதாக, சென்னையில், 25 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அதில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.,வின் கலை, கலாசார பிரிவு செயலர் சகாயம், 38, மாங்காடைச் சேர்ந்த த.வெ.க., உறுப்பினர் சிவநேசன், 36, ஆவடியைச் சேர்ந்த, 46வது வட்ட செயலர் சரத்குமார், 32 ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரை, அவரது வீட்டில் வைத்து சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us