sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிபோதையில் தடுமாறி கிணற்றில் விழுந்த பெண் பலி

/

குடிபோதையில் தடுமாறி கிணற்றில் விழுந்த பெண் பலி

குடிபோதையில் தடுமாறி கிணற்றில் விழுந்த பெண் பலி

குடிபோதையில் தடுமாறி கிணற்றில் விழுந்த பெண் பலி


ADDED : ஜூலை 13, 2011 10:18 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் குடிபோதையில் தடுமாறி சென்ற பெண் கிணற்றில் விழுந்து இறந்தார்.

பொள்ளாச்சி அடுத்த மரப்பேட்டை பொட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி பங்கஜம்(33). இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவி இருவரும் தேர்நிலையம் பகுதியில் கலாசு வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு கலாசு வேலை முடிந்ததும், கணவன், மனைவி இருவரும் மதுபானம் குடித்துள்ளனர். வீட்டு போதையில் தடுமாறி சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் பாத்ரூம் செல்வதற்காக பங்கஜம் சென்றுள்ளார். போதை தெளியாத நிலையில் தடுமாறி நடந்து சென்றுள்ளார். நிதானம் இல்லாமல் இருந்ததால் அருகிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். கிணற்றுக்குள் திடீரென அலறல் சப்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் பங்கஜத்தை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர் நீரில் மூழ்கி இறந்தார். மகாலிங்கபுரம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர்.






      Dinamalar
      Follow us