sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆனந்தன் ஜாமின் மனு டிஸ்மிஸ் ஆக., 9ம் தேதி வரை காவல்

/

ஆனந்தன் ஜாமின் மனு டிஸ்மிஸ் ஆக., 9ம் தேதி வரை காவல்

ஆனந்தன் ஜாமின் மனு டிஸ்மிஸ் ஆக., 9ம் தேதி வரை காவல்

ஆனந்தன் ஜாமின் மனு டிஸ்மிஸ் ஆக., 9ம் தேதி வரை காவல்


ADDED : ஜூலை 27, 2011 02:37 AM

Google News

ADDED : ஜூலை 27, 2011 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்ட தி.மு.க., துணை செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருமான ஆனந்தன் மீது, ஐந்து நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டது.

துவக்கத்தில், ஆர்.எஸ்.புரம் ஸ்ரீசர்மா, ஆர்த்தோ டாக்டர் வேலாசாமி ரவீந்திரனின் புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீசார், இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, வெளிநாட்டு மதுபான விற்பனை வழக்கிலும் கைது செய்யப்பட்டார். வழக்குகளில் கைது செய்யப்பட்டு, நேற்று ஜே.எம். எண்: 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆக., 9ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி உத்தரவிட்டார். ஜாமின் மனு டிஸ்மிஸ்: மாஜிஸ்திரேட் கோர்ட்களில், ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்தவாரம், மாவட்ட நீதிமன்றத்தில் ஆனந்தன் சார்பில், ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட் டார்.








      Dinamalar
      Follow us