sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ராணுவ வீரர் வீட்டில் 44 பவுன் நகை திருட்டு

/

ராணுவ வீரர் வீட்டில் 44 பவுன் நகை திருட்டு

ராணுவ வீரர் வீட்டில் 44 பவுன் நகை திருட்டு

ராணுவ வீரர் வீட்டில் 44 பவுன் நகை திருட்டு


ADDED : ஜூலை 14, 2011 02:04 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : முன்னாள் ராணுவ அதிகாரியின் வீட்டை உடைத்து 44 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபா# ரொக்கமும் நேற்று திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவைப்புதூரை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி பால்ராஜ் (60), இவரது மனைவி சுசிலா(55). இருவரும் உடல் பரிசோதனைக்காக ரெட்பீல்ட்ஸ் ராணுவ மருத்துவமனைக்கு நேற்று காலை சென்றனர். நேற்று மாலை வீட்டுக்கு திரும்பிய போது, பூட்டிய வீடு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 44 பவுன் தங்க நகைகளும், ஒரு லட்சம் ரூபா# ரொக்கப்பணமும் திருடப்பட்டு இருந்தது. போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் வந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us