sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

14 சவரன் திருட்டு நகை மீட்பு

/

14 சவரன் திருட்டு நகை மீட்பு

14 சவரன் திருட்டு நகை மீட்பு

14 சவரன் திருட்டு நகை மீட்பு


ADDED : ஆக 18, 2024 01:42 AM

Google News

ADDED : ஆக 18, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்:கஞ்சப்பள்ளி, அழகாபுரி நகரை சேர்ந்தவர் காந்திமதி, 50. இவரது ஓட்டு வீட்டில், கடந்த 9ம் தேதி பட்டப் பகலில் மர்ம நபர் புகுந்து, 14 சவரன் நகையை திருடி சென்றார்.

இதுகுறித்து, அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 'சிசி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.இதில் சீர்காழியைச் சேர்ந்த பிரகாஷ், 40. என்பவர் திருடியது தெரிய வந்தது.

எஸ்.ஐ., ராஜேந்திரன், முதல்நிலை காவலர் கருணாகரன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் பிரகாசை கண்காணித்து பிடித்து, 14 சவரன் நகையை மீட்டனர். பிரகாஷ் அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us