sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லாரியில் எரிசாராயம் கடத்தல் 1,650 லிட்டர் பறிமுதல்

/

லாரியில் எரிசாராயம் கடத்தல் 1,650 லிட்டர் பறிமுதல்

லாரியில் எரிசாராயம் கடத்தல் 1,650 லிட்டர் பறிமுதல்

லாரியில் எரிசாராயம் கடத்தல் 1,650 லிட்டர் பறிமுதல்


ADDED : செப் 08, 2024 11:33 PM

Google News

ADDED : செப் 08, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு;தமிழகத்தில் இருந்து லாரியில் கடத்தி வந்த, 1,650 லிட்டர் எரிசாராயத்தை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு குருவிக்கூட்டு மரம் அருகே, சி.ஐ., கிருஷ்ணகுமாரின் தலைமையிலான கலால் துறையின் அமலாக்கப்பிரிவினர் , நேற்று முன்தினம் இரவு வாகனச்சோதனை நடத்தினர்.

அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தி நடத்திய சோதனையில், 46 கேன்களில், 1,650 லிட்டர் எரிசாராயம் மறைத்து வைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து லாரியில் இருந்த மூவரை கைது செய்து நடத்திய விசாரணையில், லாரி டிரைவர் செம்மணாம்பதி வடக்கே காலனி பகுதியைச் சேர்ந்த விக்ரம், 20, மதன் குமார் 22, ரவி 42, ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக, கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us