sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு முதிர்வு தொகை பெற அழைப்பு

/

2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு முதிர்வு தொகை பெற அழைப்பு

2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு முதிர்வு தொகை பெற அழைப்பு

2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு முதிர்வு தொகை பெற அழைப்பு


ADDED : மே 11, 2024 11:20 PM

Google News

ADDED : மே 11, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : தமிழக அரசின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் வைப்பு நிதி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள், ஊரக பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களது வைப்பு நிதி பத்திரத்துடன் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் அல்லதுமகளிர் ஊர் நல அலுவலர்களை நேரில் சென்று, முதிர்வுத் தொகை பெறுவதற்காக, வைப்பு நிதி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

நகர்ப்புற பகுதியில் வசிப்பவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

நேரில் செல்லும்போது, 18 வயது பூர்த்தியான பெண் குழந்தையின், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பயனாளியின் தனி வங்கி கணக்கு புத்தக நகல், வைப்பு நிதி பத்திரம் அசல், நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு சென்று, கருத்துரு சமர்ப்பிக்க, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us