sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுவாணி அணையில் 20 செ.மீ., மதகு திறப்பு

/

சிறுவாணி அணையில் 20 செ.மீ., மதகு திறப்பு

சிறுவாணி அணையில் 20 செ.மீ., மதகு திறப்பு

சிறுவாணி அணையில் 20 செ.மீ., மதகு திறப்பு


ADDED : செப் 05, 2024 12:20 AM

Google News

ADDED : செப் 05, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 8 மி.மீ., மழை பதிவானது. நீர் மட்டம், 43.23 அடியாக உயர்ந்திருக்கிறது.

தடாகம் ரோட்டில் ஜி.சி.டி., கல்லுாரி அருகே, 300 எம்.எம்., விட்டமுள்ள குழாயில் வால்வு சீரமைக்கும் பணி நடக்கிறது.

அதன் காரணமாக, சிறுவாணி அடிவாரத்தில், 1000 எம்.எம்., விட்டமுள்ள குழாய் வால்வு அடைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் தேவைக்காக, 5.65 கோடி லிட்டர் மட்டும் தண்ணீர் எடுக்கப்பட்டது. இச்சூழலில், சிறுவாணி அணையில், 20 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.






      Dinamalar
      Follow us