sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

221 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

/

221 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

221 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

221 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


ADDED : ஜூலை 15, 2024 01:00 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்;சின்னதடாகம் வட்டாரத்தில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், 221 கிலோ சட்டவிரோத புகையிலை பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

தடாகம் ரோடு, திருவள்ளுவர் நகர் அருகே இருசக்கர வாகனத்தில் பையுடன் இருந்த நபர்களை பிடித்து, தடாகம் போலீசார் நடத்திய விசாரணையில், சோமையனூர், திருவள்ளுவர் நகர் செந்தில்,47, துடியலூர் ஆனந்தகுமார், 51, என தெரிய வந்தது. இருவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர்கள் வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

அவர்களது வீட்டில், பதுக்கி வைத்திருந்த 221 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட செந்தில், ஆனந்தகுமார் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us