sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சம் பறிமுதல்

/

ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சம் பறிமுதல்

ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சம் பறிமுதல்

ஆவணம் இல்லாததால் ரூ.4 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 01, 2024 11:40 PM

Google News

ADDED : ஏப் 01, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, 4 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி அருகே, அனுப்பர்பாளையத்தில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, பழநி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த அஜ்மீர் என்பவர், முறையான ஆவணங்களின்றி, 2 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

* நெகமம் நான்கு ரோட்டில் நிலையான கண்காணிப்பு குழுவினர், அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தில் வந்த பொள்ளாச்சி குஞ்சிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us