sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

49 சவரன் தங்க நகை கையாடல்: கிளை மேலாளரிடம் விசாரணை

/

49 சவரன் தங்க நகை கையாடல்: கிளை மேலாளரிடம் விசாரணை

49 சவரன் தங்க நகை கையாடல்: கிளை மேலாளரிடம் விசாரணை

49 சவரன் தங்க நகை கையாடல்: கிளை மேலாளரிடம் விசாரணை


ADDED : ஜூலை 25, 2024 12:10 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தனியார் நிதி நிறுவனத்தில், 49 சவரன் தங்க நகை கையாடல் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

சேவூர், மணியகார தோட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்,29. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மண்டல மேலாளராக பணிபுரிகிறார். இந்நிறுவனத்தின் பீளமேடு கிளையில் பூபதி என்பவர் கிளை மேலாளராக உள்ளார். கடந்த, 22ம் தேதி கார்த்திகேயன் இக்கிளையில் தணிக்கை மேற்கொண்டார்.

அப்போது, கடந்த ஜூன், 10 முதல் கடந்த, 22ம் தேதி வரை அடமானம் வைக்கப்பட்ட, 49 சவரன் தங்க நகையையும், ரூ.57 ஆயிரம் ரொக்கத்தையும் பூபதி கையாடல் செய்தது தெரியவந்தது. கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us