sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளிகள் திறப்பை ஒட்டி கூடுதலாக  50 அரசு பஸ்கள் 

/

பள்ளிகள் திறப்பை ஒட்டி கூடுதலாக  50 அரசு பஸ்கள் 

பள்ளிகள் திறப்பை ஒட்டி கூடுதலாக  50 அரசு பஸ்கள் 

பள்ளிகள் திறப்பை ஒட்டி கூடுதலாக  50 அரசு பஸ்கள் 


ADDED : ஜூன் 07, 2024 01:21 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:பள்ளிகள் திறப்பு மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதலாக,50 அரசு பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இயக்குகிறது.

இது குறித்து தமிழக அரசு போக்குவரத்து கழக கோவை மண்டலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பள்ளிகள் திறப்பு மற்றும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நாட்களில் வெளியூர் சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டலம், 50 சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

நாளை (சனி) நாளை மறுதினம் (ஞாயிறு) ஆகிய இரு தினங்களில் மதுரை, தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களை விட கூடுதலாக 50 பஸ்கள் கோவையிலிருந்து இயக்கப்படுகிறது.

பயணிகள் நெரிசலை குறைக்கவும், கடைசி நேரத்தில் காத்திருப்பதை தவிர்க்கவும், அரசு போக்குவரத்துக்கழக வருவாய் பெருக்கவும், மக்கள் பயன்பாட்டிற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us