sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மக்களுடன் முதல்வர் முகாம் 600 மனுக்கள் பெறப்பட்டன

/

மக்களுடன் முதல்வர் முகாம் 600 மனுக்கள் பெறப்பட்டன

மக்களுடன் முதல்வர் முகாம் 600 மனுக்கள் பெறப்பட்டன

மக்களுடன் முதல்வர் முகாம் 600 மனுக்கள் பெறப்பட்டன


ADDED : ஆக 10, 2024 03:11 AM

Google News

ADDED : ஆக 10, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோவில்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் முகாம் நேற்றுமுன்தினம் நடந்தது.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில், மக்கள் குறைகளை விரைவாக தீர்க்கும் வகையில், மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து ஐந்தாவது முகாமாக கிணத்துக்கடவு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வரதனூர், காணியாலாம்பாளையம், சோழனூர், கக்கடவு, தேவனாம்பாளையம் ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்கு முகாம் நடந்தது.

இதில், கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய்குமார் மற்றும் பலஅரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும், முகாமில், 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.






      Dinamalar
      Follow us