sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய திறனாய்வு தேர்வு 6,663 மாணவர்கள் பங்கேற்பு

/

தேசிய திறனாய்வு தேர்வு 6,663 மாணவர்கள் பங்கேற்பு

தேசிய திறனாய்வு தேர்வு 6,663 மாணவர்கள் பங்கேற்பு

தேசிய திறனாய்வு தேர்வு 6,663 மாணவர்கள் பங்கேற்பு


ADDED : பிப் 23, 2025 02:46 AM

Google News

ADDED : பிப் 23, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வை, 6663 பேர் எழுதினர்.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு(என்.எம்.எம்.எஸ்.,) ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்காக, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். பிளஸ் 2 வரை படித்து முடிக்கும் வரை, இவ்வுதவித்தொகை வழங்கப்படும்.

2024 - 25ம் ஆண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது. பொள்ளாச்சியில் 7, கோவையில், 19 என, மாவட்டத்தில், 26 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வை எழுத, 6,797 மாணவர்கள் தகுதி பெற்றனர். 6,663 பேர் எழுதினர். 134 பேர் ஆப்சென்ட் ஆகினர்.






      Dinamalar
      Follow us