sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அழுகிய நிலையில் சடலம்; போலீசார் தீவிர விசாரணை

/

அழுகிய நிலையில் சடலம்; போலீசார் தீவிர விசாரணை

அழுகிய நிலையில் சடலம்; போலீசார் தீவிர விசாரணை

அழுகிய நிலையில் சடலம்; போலீசார் தீவிர விசாரணை


ADDED : ஏப் 24, 2024 10:28 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம் : நெகமம், மெட்டுவாவியில் அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நெகமம், மெட்டுவாவியில், தனியார் இடத்தில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

அங்கிருந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. மேமுலும், இறந்தவர் யார் என்பது குறித்து தெரியவில்லை.

இந்நிலையில், கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us