sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மது அருந்தியவர் தவறி விழுந்து பலி

/

மது அருந்தியவர் தவறி விழுந்து பலி

மது அருந்தியவர் தவறி விழுந்து பலி

மது அருந்தியவர் தவறி விழுந்து பலி


ADDED : ஜூன் 05, 2024 09:40 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு - சொலவம்பாளையம் ரோட்டில் உள்ள தரை பாலத்தில் அமர்ந்து, மது அருந்தியவர் தவறி விழுந்து இறந்தார்.

கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 42, தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், 5ம் தேதி ஆர்.எஸ்., ரோடு அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையில் 'சரக்கு' வாங்கி, சொலவம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள தரை பாலத்தில் அமர்ந்து அருந்தியுள்ளார். பேதையில், தரை பாலத்தில் தவறுதலாக சாய்ந்ததில் கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தது.

அவ்வழியில் சென்றவர்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த நிலையில் உடலை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us