sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தெப்பக்குளத்தின் கரையில் பூவோடு வைக்கும் இடம் பளீச்

/

தெப்பக்குளத்தின் கரையில் பூவோடு வைக்கும் இடம் பளீச்

தெப்பக்குளத்தின் கரையில் பூவோடு வைக்கும் இடம் பளீச்

தெப்பக்குளத்தின் கரையில் பூவோடு வைக்கும் இடம் பளீச்


ADDED : பிப் 27, 2025 11:07 PM

Google News

ADDED : பிப் 27, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெப்பக்குளம் கரையில், பூவோடு வைக்கும் இடம் அருகே, குவிந்து கிடந்த கழிவு மண் ஓரமாக குவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் மாசி மாத தேர்த்திருவிழா துவங்கியுள்ளது. நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள், பூவோடு எடுத்து வந்து, தெப்பக்குளம் அருகே வைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், தெப்பக்குளத்தின் கரையில் பூவோடு வைக்கும் இடத்தில் கழிவு மண் குவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த கழிவுமண் அதே பகுதியில் ஓரமாக குவித்து வைத்து, பூவோடு வைக்கும் இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கழிவு மண்ணை முறையாக அகற்றி வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us