sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குப்பை அள்ளும் அளவை நிர்ணயிக்க கோரிக்கை

/

குப்பை அள்ளும் அளவை நிர்ணயிக்க கோரிக்கை

குப்பை அள்ளும் அளவை நிர்ணயிக்க கோரிக்கை

குப்பை அள்ளும் அளவை நிர்ணயிக்க கோரிக்கை


ADDED : மே 09, 2024 04:24 AM

Google News

ADDED : மே 09, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : துாய்மை பணியாளர்களுக்கு தினமும் குப்பை அள்ளும் அளவை நிர்ணயிக்குமாறு மாநகராட்சி கமிஷனரிடம் முறையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வம், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு அனுப்பியுள்ள மனுவில்,'மாநகராட்சி மத்திய மண்டலம், 68வது வார்டில் துாய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரத்தில் ஹோட்டல் கழிவுகளை சுத்தம் செய்கின்றனர். குப்பையை லாரிகளில் ஏற்றிவிடலாம். ஈரக்கழிவுகளை அப்படியே ஏற்ற முடியாது; சிரமமானது.

ஐந்து பணியாளர்கள் ஒரு லாரியில் ஈரக்கழிவுகளையும், ரோட்டோர குப்பையையும் சேகரித்துவந்தனர். தற்போது, இரண்டு லாரியிலும், கூடுதலாக இரண்டு 'டாடா ஏஸ்' வாகனத்திலும் குப்பையை ஏற்ற கட்டாயப்படுத்துவது ஏற்புடையது அல்ல. எனவே, பணியாளருக்கு குப்பை அள்ளும் அளவை நிர்ணயித்து அமல்படுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us