sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பூண்டி கோவில் மண்டபத்தில் புகுந்த காட்டு யானை

/

பூண்டி கோவில் மண்டபத்தில் புகுந்த காட்டு யானை

பூண்டி கோவில் மண்டபத்தில் புகுந்த காட்டு யானை

பூண்டி கோவில் மண்டபத்தில் புகுந்த காட்டு யானை


ADDED : ஜூன் 15, 2024 01:42 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்;பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மண்டபத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை முகாமிட்டது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அடர் வனப்பகுதியில் கோவில் உள்ளதால், இங்கு, வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு, கோவிலின் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்திற்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. சுமார், மூன்று மணி நேரமாக, மண்டபத்திற்குள்ளேயே இருந்தது. வனத்துறையினர், வாழைப்பழத்தை காட்டி, மண்டபத்திற்குள் இருந்த யானையை வெளியே கொண்டு வந்து, வனப்பகுதிக்குள் விரட்டினர்.






      Dinamalar
      Follow us